பொதுக்கூட்டத்தில் அமர்வதற்காக ஆடம்பரமான பிரத்யேக நாற்காலி வாங்க சொத்தை விற்று ஐந்து லட்சம் தர வேண்டும் என்று சீமான் கட்டாயப்படுத்தியதாகவும், இதனால், கட்சியில் இருந்து விலகுவதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி அறிவித்துள்ளார். #abinaya #lefttheparty #naamtamilar #seeman
idp7news.com/sell-the-pro...
1
0
0
0