தையிட்டி விகாரை கட்டப்பட்டுள் காணியை வைத்துக்கொண்டு
மற்றைய காணிகளை விடுவிக்குமாறு கோர மற்றைய காணிகாரர்களுக்கு உரிமை இல்லை என்பதை தாங்கள் உணர்த்தியிருப்பதாக பா. உ கஜேந்திரகுார் பொன்னம்பலம் தெறிவிப்பு. youtu.be/6TSmg83U4Us?... #SriLanka #Tamil #Jaffna #Thiyiddy #Gajenthirakumar #Sugash
0
0
0
0