Advertisement · 728 × 90
#
Hashtag
#kanoor
Advertisement · 728 × 90
Preview
கண்ணனூர் மாரியம்மன் கோவில் திருவிழா தொடக்கம் சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் 200 ஆண்டுகள் பழமையான கண்ணனூர் மாரியம்மன் கோவில்அமைந்துள்ளது. இக்கோவில் ஆடித்திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18-க்கு அடுத்து வரும் திங்கட்கிழமை திருவிழா தொடங்கி நடைபெற்று வருவது வழக்கம். அந்த வகையில் தாரமங்கலம், அதனை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும், பல்வேறு ஊர்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும், கண்ணனூர் மாரியம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். முதல் நாள் நிகழ்ச்சியாக இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்ளும்

சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் 200 ஆண்டுகள் பழமையான கண்ணனூர் மாரியம்மன் கோவில்அமைந்துள்ளது. இக்கோவில் ஆடித்திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18-க்கு அடுத்து வரும் திங்கட்கிழமை திருவிழா தொடங்கி நடைபெற்று வருவது வழக்கம். #kanoor #mariyammankovil #sael

0 0 0 0