சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் 200 ஆண்டுகள் பழமையான கண்ணனூர் மாரியம்மன் கோவில்அமைந்துள்ளது. இக்கோவில் ஆடித்திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18-க்கு அடுத்து வரும் திங்கட்கிழமை திருவிழா தொடங்கி நடைபெற்று வருவது வழக்கம். #kanoor #mariyammankovil #sael
0
0
0
0