தலதா மாளிகை தாக்குதலோடு விடுதலை புலிகளுக்கு தொடர்பு இருந்தால் அதற்காக அனைத்து வடபகுதி மக்கள் சார்பில் மன்னிப்பு கோருவதாக பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமணாதன் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். #SriLanka #Tamil #SriLankaNews #Archuna #Vaayaady
0
0
0
0